Context verses Psalm 74:10
Psalm 74:1

தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

אֱ֭לֹהִים
Psalm 74:9

எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.

עַד
Psalm 74:19

உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.

לָנֶֽצַח׃
Psalm 74:22

தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.

אֱ֭לֹהִים
O
God,
עַדʿadad
how
long
מָתַ֣יmātayma-TAI

אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
shall
the
adversary
יְחָ֣רֶףyĕḥārepyeh-HA-ref
reproach?
צָ֑רṣārtsahr
shall
the
enemy
יְנָ֘אֵ֤ץyĕnāʾēṣyeh-NA-AYTS
blaspheme
אוֹיֵ֖בʾôyēboh-YAVE
thy
name
שִׁמְךָ֣šimkāsheem-HA
for
ever?
לָנֶֽצַח׃lāneṣaḥla-NEH-tsahk