Context verses Psalm 78:11
Psalm 78:3

அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

אֲשֶׁ֣ר
Psalm 78:4

பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

אֲשֶׁ֣ר
Psalm 78:5

அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

אֲשֶׁ֣ר
Psalm 78:68

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

אֲשֶׁ֣ר
And
forgat
וַיִּשְׁכְּח֥וּwayyiškĕḥûva-yeesh-keh-HOO
his
works,
עֲלִילוֹתָ֑יוʿălîlôtāywuh-lee-loh-TAV
wonders
his
and
וְ֝נִפְלְאוֹתָ֗יוwĕniplĕʾôtāywVEH-neef-leh-oh-TAV
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
shewed
הֶרְאָֽם׃herʾāmher-AM