Context verses Psalm 78:3
Psalm 78:4

பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

אֲשֶׁ֣ר
Psalm 78:5

அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

אֲשֶׁ֣ר
Psalm 78:11

அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

אֲשֶׁ֣ר
Psalm 78:68

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

אֲשֶׁ֣ר
Which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
we
have
heard
שָׁ֭מַעְנוּšāmaʿnûSHA-ma-noo
and
known,
וַנֵּדָעֵ֑םwannēdāʿēmva-nay-da-AME
fathers
our
and
וַ֝אֲבוֹתֵ֗ינוּwaʾăbôtênûVA-uh-voh-TAY-noo
have
told
סִפְּרוּsippĕrûsee-peh-ROO
us.
לָֽנוּ׃lānûla-NOO