அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
| For he established | וַיָּ֤קֶם | wayyāqem | va-YA-kem |
| a testimony | עֵד֨וּת׀ | ʿēdût | ay-DOOT |
| in Jacob, | בְּֽיַעֲקֹ֗ב | bĕyaʿăqōb | beh-ya-uh-KOVE |
| and appointed | וְתוֹרָה֮ | wĕtôrāh | veh-toh-RA |
| a law | שָׂ֤ם | śām | sahm |
| in Israel, | בְּיִשְׂרָ֫אֵ֥ל | bĕyiśrāʾēl | beh-yees-RA-ALE |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he commanded | צִ֭וָּה | ṣiwwâ | TSEE-wa |
| אֶת | ʾet | et | |
| our fathers, | אֲבוֹתֵ֑ינוּ | ʾăbôtênû | uh-voh-TAY-noo |
| that they should make them known | לְ֝הוֹדִיעָ֗ם | lĕhôdîʿām | LEH-hoh-dee-AM |
| to their children: | לִבְנֵיהֶֽם׃ | libnêhem | leev-nay-HEM |