Context verses Psalm 78:5
Psalm 78:3

அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

אֲשֶׁ֣ר
Psalm 78:4

பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

אֲשֶׁ֣ר
Psalm 78:6

இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;

לִבְנֵיהֶֽם׃
Psalm 78:8

இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

אֶת
Psalm 78:11

அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

אֲשֶׁ֣ר
Psalm 78:42

அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.

אֶת
Psalm 78:56

ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

אֶת
Psalm 78:68

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

אֶת, אֲשֶׁ֣ר
For
he
established
וַיָּ֤קֶםwayyāqemva-YA-kem
a
testimony
עֵד֨וּת׀ʿēdûtay-DOOT
in
Jacob,
בְּֽיַעֲקֹ֗בbĕyaʿăqōbbeh-ya-uh-KOVE
law
a
וְתוֹרָה֮wĕtôrāhveh-toh-RA
appointed
and
שָׂ֤םśāmsahm
in
Israel,
בְּיִשְׂרָ֫אֵ֥לbĕyiśrāʾēlbeh-yees-RA-ALE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
commanded
he
צִ֭וָּהṣiwwâTSEE-wa

אֶתʾetet
our
fathers,
אֲבוֹתֵ֑ינוּʾăbôtênûuh-voh-TAY-noo
known
them
make
should
they
that
לְ֝הוֹדִיעָ֗םlĕhôdîʿāmLEH-hoh-dee-AM
to
their
children:
לִבְנֵיהֶֽם׃libnêhemleev-nay-HEM