Psalm 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
הֲשִׁיבֵ֑נוּ, פָּ֝נֶ֗יךָ, וְנִוָּשֵֽׁעָה׃
Psalm 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
אֱלֹהִ֣ים
Psalm 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
אֱלֹהִ֣ים, צְבָא֣וֹת, הֲשִׁיבֵ֑נוּ, פָּ֝נֶ֗יךָ, וְנִוָּשֵֽׁעָה׃
Psalm 80:14
சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
אֱלֹהִ֣ים
| Turn us again, | יְה֘וָ֤ה | yĕhwâ | YEH-VA |
| O Lord | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | צְבָא֣וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| of hosts, | הֲשִׁיבֵ֑נוּ | hăšîbēnû | huh-shee-VAY-noo |
| cause thy face | הָאֵ֥ר | hāʾēr | ha-ARE |
| to shine; | פָּ֝נֶ֗יךָ | pānêkā | PA-NAY-ha |
| and we shall be saved. | וְנִוָּשֵֽׁעָה׃ | wĕniwwāšēʿâ | veh-nee-wa-SHAY-ah |