Context verses Psalm 80:19
Psalm 80:3

தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

הֲשִׁיבֵ֑נוּ, פָּ֝נֶ֗יךָ, וְנִוָּשֵֽׁעָה׃
Psalm 80:4

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

אֱלֹהִ֣ים
Psalm 80:7

சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

אֱלֹהִ֣ים, צְבָא֣וֹת, הֲשִׁיבֵ֑נוּ, פָּ֝נֶ֗יךָ, וְנִוָּשֵֽׁעָה׃
Psalm 80:14

சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

אֱלֹהִ֣ים
O
Lord
God
יְה֘וָ֤הyĕhwâYEH-VA
hosts,
of
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
Turn
צְבָא֣וֹתṣĕbāʾôttseh-va-OTE
again,
us
הֲשִׁיבֵ֑נוּhăšîbēnûhuh-shee-VAY-noo
shine;
to
face
הָאֵ֥רhāʾērha-ARE
thy
cause
פָּ֝נֶ֗יךָpānêkāPA-NAY-ha
and
we
shall
be
saved.
וְנִוָּשֵֽׁעָה׃wĕniwwāšēʿâveh-nee-wa-SHAY-ah