Context verses Psalm 89:4
Psalm 89:2

கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.

ע֭וֹלָם
Psalm 89:37

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

סֶֽלָה׃
Psalm 89:45

அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)

סֶֽלָה׃
Psalm 89:46

எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

עַד
Psalm 89:48

மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

סֶֽלָה׃
for
ever,
עַדʿadad
will
I
establish
ע֭וֹלָםʿôlomOH-lome
Thy
אָכִ֣יןʾākînah-HEEN
seed
זַרְעֶ֑ךָzarʿekāzahr-EH-ha
up
build
and
וּבָנִ֨יתִיûbānîtîoo-va-NEE-tee
to
all
לְדֹרlĕdōrleh-DORE
generations.
thy
וָד֖וֹרwādôrva-DORE
throne
כִּסְאֲךָ֣kisʾăkākees-uh-HA
Selah.
סֶֽלָה׃selâSEH-la