Context verses Psalm 89:7
Psalm 89:16

அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.

כָּל
Psalm 89:19

அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

עַל
Psalm 89:41

வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.

כָּל
Psalm 89:42

அவன் சத்துருக்களின் வலதுகையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படிசெய்தீர்.

כָּל
Psalm 89:47

என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?

עַל
Psalm 89:50

ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

כָּל
them
אֵ֣לʾēlale
that
are
נַ֭עֲרָץnaʿăroṣNA-uh-rohts
God
to
be
בְּסוֹדbĕsôdbeh-SODE
feared
assembly
the
קְדֹשִׁ֣יםqĕdōšîmkeh-doh-SHEEM
in
of
the
רַבָּ֑הrabbâra-BA
saints,
greatly
is
reverence
in
had
וְ֝נוֹרָ֗אwĕnôrāʾVEH-noh-RA
be
עַלʿalal
to
כָּלkālkahl
and
of
all
about
סְבִיבָֽיו׃sĕbîbāywseh-vee-VAIV