Context verses Revelation 8:8
Revelation 8:1

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

Καὶ, τὴν, τὴν, ἐγένετο, ὡς
Revelation 8:2

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

καὶ, καὶ
Revelation 8:3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

Καὶ, ἄγγελος, καὶ, τὸ, καὶ, τὸ, τὸ, τὸ
Revelation 8:4

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

καὶ, ὁ
Revelation 8:5

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

καὶ, ὁ, ἄγγελος, τὸ, καὶ, καὶ, εἰς, τὴν, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 8:6

அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

Καὶ
Revelation 8:7

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Καὶ, ὁ, ἄγγελος, ἐσάλπισεν·, καὶ, ἐγένετο, καὶ, καὶ, ἐβλήθη, εἰς, τὴν, καὶ, τὸ, τρίτον, καὶ
Revelation 8:9

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

καὶ, τὸ, τρίτον, καὶ, τὸ, τρίτον
Revelation 8:10

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

Καὶ, ὁ, ἄγγελος, ἐσάλπισεν·, καὶ, ὡς, καὶ, τὸ, τρίτον, καὶ
Revelation 8:11

அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

καὶ, τὸ, καὶ, τὸ, τρίτον, εἰς, καὶ
Revelation 8:12

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

Καὶ, ὁ, ἄγγελος, ἐσάλπισεν·, καὶ, τὸ, τρίτον, καὶ, τὸ, τρίτον, τῆς, καὶ, τὸ, τρίτον, τὸ, τρίτον, καὶ, τὸ, τρίτον, καὶ
Revelation 8:13

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

Καὶ, καὶ, τῆς, τῆς
And
Καὶkaikay
the
hooh
second
δεύτεροςdeuterosTHAYF-tay-rose
angel
ἄγγελοςangelosANG-gay-lose
sounded,
ἐσάλπισεν·esalpisenay-SAHL-pee-sane
and
καὶkaikay
were
it
as
ὡςhōsose
mountain
a
ὄροςorosOH-rose
great
μέγαmegaMAY-ga
fire
πυρὶpyripyoo-REE
with
burning
καιόμενονkaiomenonkay-OH-may-none
was
cast
ἐβλήθηeblēthēay-VLAY-thay
into
εἰςeisees
the
τὴνtēntane
sea:
θάλασσανthalassanTHA-lahs-sahn
and
καὶkaikay
became
ἐγένετοegenetoay-GAY-nay-toh
the
third
τὸtotoh
part
the
τρίτονtritonTREE-tone
of
τῆςtēstase
sea
θαλάσσηςthalassēstha-LAHS-sase
blood;
αἷμαhaimaAY-ma