Context verses Romans 3:26
Romans 3:1

இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?

τὸ, τῆς
Romans 3:4

அப்படியாக்கமாட்டாது; நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

ἐν, καὶ, ἐν, τῷ
Romans 3:6

அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

τὸν
Romans 3:7

அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

ἐν, τῷ, εἰς, αὐτοῦ
Romans 3:8

நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

καὶ, καὶ, τὸ
Romans 3:9

ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

καὶ, εἶναι
Romans 3:11

உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

τὸν
Romans 3:14

அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;

τὸ, καὶ
Romans 3:16

நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;

καὶ, ἐν
Romans 3:17

சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

καὶ
Romans 3:19

மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

ἐν, τῷ, καὶ, τῷ
Romans 3:20

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

αὐτοῦ
Romans 3:21

இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.

καὶ
Romans 3:22

அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

πίστεως, Ἰησοῦ, εἰς, καὶ
Romans 3:23

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

καὶ, τῆς
Romans 3:24

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

αὐτοῦ, τῆς, τῆς, ἐν
Romans 3:25

தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,

τῆς, πίστεως, ἐν, τῷ, αὐτοῦ, εἰς, ἔνδειξιν, τῆς, δικαιοσύνης, αὐτοῦ, ἐν
Romans 3:27

இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

πίστεως
Romans 3:29

தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.

καὶ, καὶ
Romans 3:30

விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

ἐκ, πίστεως, καὶ, τῆς, πίστεως
Romans 3:31

அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

τῆς, πίστεως
To
πρὸςprosprose
declare,
ἔνδειξινendeixinANE-thee-kseen
I
say,
at
τῆςtēstase

δικαιοσύνηςdikaiosynēsthee-kay-oh-SYOO-nase
this
αὐτοῦautouaf-TOO
time
ἐνenane
his
τῷtoh

νῦνnynnyoon
righteousness:
καιρῷkairōkay-ROH
that
εἰςeisees
he
τὸtotoh

εἶναιeinaiEE-nay
might
be
αὐτὸνautonaf-TONE
just,
δίκαιονdikaionTHEE-kay-one
and
καὶkaikay
the
justifier
δικαιοῦνταdikaiountathee-kay-OON-ta
of
τὸνtontone
him
which
ἐκekake
believeth
πίστεωςpisteōsPEE-stay-ose
in
Jesus.
Ἰησοῦiēsouee-ay-SOO