Context verses Romans 4:16
Romans 4:1

அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?

ἡμῶν, κατὰ
Romans 4:2

ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.

οὐ
Romans 4:3

வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

τῷ, καὶ, εἰς
Romans 4:4

கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.

τῷ, οὐ, κατὰ, χάριν, ἀλλὰ, κατὰ
Romans 4:5

ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

τῷ, εἰς
Romans 4:6

அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு;

καὶ, τοῦ
Romans 4:7

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.

καὶ
Romans 4:8

எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

οὐ
Romans 4:9

இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

τὴν, καὶ, τὴν, τῷ, εἰς
Romans 4:11

மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

καὶ, πίστεως, εἰς, τὸ, εἶναι, πάντων, εἰς, τὸ, καὶ, τὴν
Romans 4:12

விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாதகாலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.

καὶ, ἐκ, μόνον, ἀλλὰ, καὶ, πίστεως, τοῦ, ἡμῶν, Ἀβραάμ
Romans 4:13

அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

διὰ, νόμου, τῷ, τῷ, σπέρματι, τὸ, εἶναι, τοῦ, ἀλλὰ, διὰ, πίστεως
Romans 4:14

நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.

ἐκ, νόμου, καὶ
Romans 4:17

அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

τοῦ, καὶ
Romans 4:18

உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

εἰς, τὸ, κατὰ, τὸ, τὸ
Romans 4:19

அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

καὶ, οὐ, τὸ, καὶ, τὴν
Romans 4:20

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,

εἰς, τὴν, ἐπαγγελίαν, τοῦ, οὐ, τῷ
Romans 4:21

தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

καὶ, ἐστιν, καὶ
Romans 4:22

ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

καὶ, εἰς
Romans 4:23

அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

μόνον
Romans 4:24

நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

ἀλλὰ, καὶ, ἡμῶν, ἐκ
Romans 4:25

அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

διὰ, ἡμῶν, καὶ, διὰ, τὴν, ἡμῶν
be
διὰdiathee-AH
it
τοῦτοtoutoTOO-toh
is
might
it
ἐκekake
Therefore
πίστεωςpisteōsPEE-stay-ose

ἵναhinaEE-na
of
faith,
that
by
κατὰkataka-TA
grace;
χάρινcharinHA-reen
end
the
to
εἰςeisees

τὸtotoh
be
εἶναιeinaiEE-nay
might
βεβαίανbebaianvay-VAY-an
sure
the
τὴνtēntane
promise
ἐπαγγελίανepangelianape-ang-gay-LEE-an
to
all
παντὶpantipahn-TEE
the
τῷtoh
seed;
σπέρματιspermatiSPARE-ma-tee
not
οὐouoo
that
of
τῷtoh
is
ἐκekake
which
the
law,
τοῦtoutoo
only
νόμουnomouNOH-moo
to
μόνονmononMOH-none
but
ἀλλὰallaal-LA
to
also
καὶkaikay
that
τῷtoh
which
is
of
ἐκekake
faith
the
πίστεωςpisteōsPEE-stay-ose
of
Abraham;
Ἀβραάμabraamah-vra-AM
who
ὅςhosose
is
ἐστινestinay-steen
father
the
πατὴρpatērpa-TARE
all,
of
πάντωνpantōnPAHN-tone
us
ἡμῶνhēmōnay-MONE