Context verses Romans 5:17
Romans 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

διὰ, τοῦ, Ἰησοῦ, Χριστοῦ
Romans 5:2

அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

καὶ, τὴν, τὴν, ἐν, καὶ, τῆς, τοῦ
Romans 5:3

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

καὶ, ἐν
Romans 5:5

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

τοῦ, ἐν, διὰ, τοῦ
Romans 5:6

அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.

γὰρ
Romans 5:7

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

γὰρ, γὰρ, τοῦ, καὶ
Romans 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

τὴν, ὁ
Romans 5:9

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

πολλῷ, μᾶλλον, ἐν, τῷ, τῆς
Romans 5:10

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

εἰ, γὰρ, τῷ, διὰ, τοῦ, τοῦ, πολλῷ, μᾶλλον, ἐν, ζωῇ
Romans 5:11

அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

καὶ, ἐν, τῷ, διὰ, τοῦ, Ἰησοῦ, Χριστοῦ, τὴν
Romans 5:12

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

ἑνὸς, καὶ, διὰ, τῆς, ὁ, θάνατος, καὶ, ὁ, θάνατος
Romans 5:13

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

γὰρ, ἐν
Romans 5:14

அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

ἐβασίλευσεν, ὁ, θάνατος, καὶ, τῷ, τῆς, τοῦ
Romans 5:15

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

καὶ, εἰ, γὰρ, τῷ, τοῦ, ἑνὸς, παραπτώματι, οἱ, πολλῷ, μᾶλλον, τοῦ, καὶ, ἐν, τοῦ, ἑνὸς, Ἰησοῦ, Χριστοῦ
Romans 5:16

மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

καὶ, ἑνὸς, γὰρ, ἑνὸς
Romans 5:18

ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

ἑνὸς, καὶ, ἑνὸς
Romans 5:19

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

γὰρ, διὰ, τῆς, τοῦ, ἑνὸς, οἱ, καὶ, διὰ, τῆς, τοῦ, ἑνὸς, οἱ
Romans 5:21

ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

ἐβασίλευσεν, ἐν, τῷ, καὶ, διὰ, δικαιοσύνης, διὰ, Ἰησοῦ, Χριστοῦ, τοῦ
if
εἰeiee
For
γὰρgargahr

one
τῷtoh
man's
by
τοῦtoutoo
offence
ἑνὸςhenosane-OSE

παραπτώματιparaptōmatipa-ra-PTOH-ma-tee
death
hooh
reigned
θάνατοςthanatosTHA-na-tose
by
ἐβασίλευσενebasileusenay-va-SEE-layf-sane

διὰdiathee-AH
one;
τοῦtoutoo
much
ἑνόςhenosane-OSE
more
πολλῷpollōpole-LOH


abundance
μᾶλλονmallonMAHL-lone
of
οἱhoioo

τὴνtēntane
grace
περισσείανperisseianpay-rees-SEE-an
and
the
τῆςtēstase
gift
χάριτοςcharitosHA-ree-tose
of
καὶkaikay

righteousness
τῆςtēstase
shall
δωρεᾶςdōreasthoh-ray-AS
of
receive
they
τῆςtēstase
which
δικαιοσύνηςdikaiosynēsthee-kay-oh-SYOO-nase
in
λαμβάνοντεςlambanonteslahm-VA-none-tase
life
ἐνenane
reign
ζωῇzōēzoh-A
by
βασιλεύσουσινbasileusousinva-see-LAYF-soo-seen

διὰdiathee-AH
one,
τοῦtoutoo
Jesus
ἑνὸςhenosane-OSE
Christ.)
Ἰησοῦiēsouee-ay-SOO


Χριστοῦchristouhree-STOO