நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமகளோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.
அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
| When she saw | וַתֵּ֕רֶא | wattēreʾ | va-TAY-reh |
| that | כִּֽי | kî | kee |
| she | מִתְאַמֶּ֥צֶת | mitʾammeṣet | meet-ah-MEH-tset |
| was stedfastly minded | הִ֖יא | hîʾ | hee |
| to go | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
| with | אִתָּ֑הּ | ʾittāh | ee-TA |
| her, then she left | וַתֶּחְדַּ֖ל | watteḥdal | va-tek-DAHL |
| speaking | לְדַבֵּ֥ר | lĕdabbēr | leh-da-BARE |
| unto | אֵלֶֽיהָ׃ | ʾēlêhā | ay-LAY-ha |