Context verses Ruth 3:12
Ruth 3:9

நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தாவாளி என்றாள்.

כִּ֥י, גֹאֵ֖ל
Ruth 3:10

அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

אִם
Ruth 3:13

இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

אִם
Ruth 3:18

அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

כִּ֣י, אִם
thy
am
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
And
כִּ֣יkee
now

it
אָמְנָ֔םʾomnāmome-NAHM
is
כִּ֥יkee
true
אִםʾimeem
that
גֹאֵ֖לgōʾēlɡoh-ALE

kinsman:
near
I
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
howbeit
וְגַ֛םwĕgamveh-ɡAHM
there
is
יֵ֥שׁyēšyaysh
a
kinsman
גֹּאֵ֖לgōʾēlɡoh-ALE
nearer
קָר֥וֹבqārôbka-ROVE
than
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee