பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தாவாளி என்றாள்.
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
| And when she came | וַתָּבוֹא֙ | wattābôʾ | va-ta-VOH |
| to | אֶל | ʾel | el |
| her mother in law, | חֲמוֹתָ֔הּ | ḥămôtāh | huh-moh-TA |
| she said, | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| Who | מִי | mî | mee |
| art thou, | אַ֣תְּ | ʾat | at |
| my daughter? | בִּתִּ֑י | bittî | bee-TEE |
| And she told | וַתַּ֨גֶּד | wattagged | va-TA-ɡed |
| her | לָ֔הּ | lāh | la |
| all | אֵ֛ת | ʾēt | ate |
| that | כָּל | kāl | kahl |
| the man | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| had done | עָֽשָׂה | ʿāśâ | AH-sa |
| to her. | לָ֖הּ | lāh | la |
| הָאִֽישׁ׃ | hāʾîš | ha-EESH |