Context verses Ruth 3:6
Ruth 3:3

நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.

הַגֹּ֑רֶן
Ruth 3:5

அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.

אֲשֶׁר
Ruth 3:11

இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

אֲשֶׁר
Ruth 3:15

அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

אֲשֶׁר
And
she
went
down
וַתֵּ֖רֶדwattēredva-TAY-red
floor,
the
unto
הַגֹּ֑רֶןhaggōrenha-ɡOH-ren
and
did
וַתַּ֕עַשׂwattaʿaśva-TA-as
all
to
according
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
bade
her.
her
mother
צִוַּ֖תָּהṣiwwattâtsee-WA-ta
in
חֲמוֹתָֽהּ׃ḥămôtāhhuh-moh-TA