Context verses Ruth 4:2
Ruth 4:5

அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.

וַיֹּ֣אמֶר
Ruth 4:6

அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
And
he
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
ten
עֲשָׂרָ֧הʿăśārâuh-sa-RA
men
אֲנָשִׁ֛יםʾănāšîmuh-na-SHEEM
of
the
elders
מִזִּקְנֵ֥יmizziqnêmee-zeek-NAY
city,
the
of
הָעִ֖ירhāʿîrha-EER
and
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
down
ye
Sit
שְׁבוּšĕbûsheh-VOO
here.
פֹ֑הfoh
And
they
sat
down.
וַיֵּשֵֽׁבוּ׃wayyēšēbûva-yay-shay-VOO