அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
"ஐம்பத்திரண்டு" வேத வசனங்கள்
Total verses with the word ஐம்பத்திரண்டு : 9
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலுூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.
இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.