சூழல் வசனங்கள் எரேமியா 34:22
எரேமியா 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

אֶל, הִנְנִ֨י, הָעִ֤יר, הַזֹּאת֙
எரேமியா 34:5

சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

נְאֻם
எரேமியா 34:6

இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

אֶל
எரேமியா 34:7

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

אֶל
எரேமியா 34:11

ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

וְאֶת
எரேமியா 34:17

ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֗ה, אֶל, אֶל
எரேமியா 34:21

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

וְאֶת, וְאֶת
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
will
command,
מְצַוֶּ֜הmĕṣawwemeh-tsa-WEH
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
return
to
them
cause
and
וַהֲשִׁ֨בֹתִ֜יםwahăšibōtîmva-huh-SHEE-voh-TEEM
to
אֶלʾelel
city;
הָעִ֤ירhāʿîrha-EER
this
הַזֹּאת֙hazzōtha-ZOTE
fight
shall
they
and
וְנִלְחֲמ֣וּwĕnilḥămûveh-neel-huh-MOO
against
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
take
and
it,
וּלְכָד֖וּהָûlĕkādûhāoo-leh-ha-DOO-ha
it,
and
burn
וּשְׂרָפֻ֣הָûśĕrāpuhāoo-seh-ra-FOO-ha
fire:
with
it
בָאֵ֑שׁbāʾēšva-AYSH
cities
the
of
Judah
וְאֶתwĕʾetveh-ET
will
make
עָרֵ֧יʿārêah-RAY
I
and
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
a
desolation
אֶתֵּ֥ןʾettēneh-TANE
without
שְׁמָמָ֖הšĕmāmâsheh-ma-MA
an
inhabitant.
מֵאֵ֥יןmēʾênmay-ANE


יֹשֵֽׁב׃yōšēbyoh-SHAVE