Context verses Titus 2:13
Titus 2:5

தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

τοῦ, θεοῦ
Titus 2:10

தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

τὴν, τοῦ, σωτῆρος, θεοῦ
Titus 2:11

ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,

τοῦ, θεοῦ
Titus 2:12

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

τὴν, καὶ, καὶ, καὶ
Titus 2:14

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

ἡμῶν, καὶ
Titus 2:15

இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

καὶ, καὶ
Looking
for
προσδεχόμενοιprosdechomenoiprose-thay-HOH-may-noo
that
τὴνtēntane
blessed
μακαρίανmakarianma-ka-REE-an
hope,
ἐλπίδαelpidaale-PEE-tha
and
καὶkaikay
appearing
ἐπιφάνειανepiphaneianay-pee-FA-nee-an
the
τῆςtēstase
glorious
δόξηςdoxēsTHOH-ksase
the
great
τοῦtoutoo
of
μεγάλουmegaloumay-GA-loo
God
θεοῦtheouthay-OO
and
καὶkaikay
Saviour
σωτῆροςsōtērossoh-TAY-rose
our
ἡμῶνhēmōnay-MONE
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
Christ;
Χριστοῦchristouhree-STOO