Context verses Zechariah 1:10
Zechariah 1:4

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֣ר
Zechariah 1:8

இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

הַהֲדַסִּ֖ים, אֲשֶׁ֣ר
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

אֲשֶׁ֣ר
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֲשֶׁ֣ר
Zechariah 1:20

பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.

יְהוָ֔ה
they
are
answered
וַיַּ֗עַןwayyaʿanva-YA-an
And
the
הָאִ֛ישׁhāʾîšha-EESH
man
הָעֹמֵ֥דhāʿōmēdha-oh-MADE
stood
that
among
בֵּיןbênbane
the
הַהֲדַסִּ֖יםhahădassîmha-huh-da-SEEM
myrtle
trees
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
said,
אֵ֚לֶּהʾēlleA-leh
and
These
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
sent
hath
שָׁלַ֣חšālaḥsha-LAHK
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
walk
לְהִתְהַלֵּ֖ךְlĕhithallēkleh-heet-ha-LAKE
the
through
fro
and
to
earth.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets