Context verses Zechariah 1:6
Zechariah 1:11

பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.

אֶת
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

אֶת
Zechariah 1:13

அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.

אֶת
Zechariah 1:15

நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.

אֲשֶׁ֤ר
Zechariah 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

אֶת
Zechariah 1:18

நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.

אֶת
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֶת, אֶת
Zechariah 1:21

இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

אֶת, אֶת
But
אַ֣ךְ׀ʾakak
my
words
דְּבָרַ֣יdĕbāraydeh-va-RAI
and
my
statutes,
וְחֻקַּ֗יwĕḥuqqayveh-hoo-KAI
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
commanded
צִוִּ֙יתִי֙ṣiwwîtiytsee-WEE-TEE

אֶתʾetet
my
servants
עֲבָדַ֣יʿăbādayuh-va-DAI
prophets,
the
הַנְּבִיאִ֔יםhannĕbîʾîmha-neh-vee-EEM
did
they
not
הֲל֥וֹאhălôʾhuh-LOH
take
hold
הִשִּׂ֖יגוּhiśśîgûhee-SEE-ɡoo
fathers?
your
of
אֲבֹתֵיכֶ֑םʾăbōtêkemuh-voh-tay-HEM
and
they
returned
וַיָּשׁ֣וּבוּwayyāšûbûva-ya-SHOO-voo
said,
and
וַיֹּאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Like
as
כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
thought
the
זָמַ֜םzāmamza-MAHM
Lord
hosts
יְהוָ֤הyĕhwâyeh-VA
of
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
to
do
לַעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
ways,
our
to
according
us,
unto
לָ֔נוּlānûLA-noo
doings,
our
to
according
and
כִּדְרָכֵ֙ינוּ֙kidrākênûkeed-ra-HAY-NOO
so
וּכְמַ֣עֲלָלֵ֔ינוּûkĕmaʿălālênûoo-heh-MA-uh-la-LAY-noo
hath
he
dealt
כֵּ֖ןkēnkane
with
עָשָׂ֥הʿāśâah-SA
us.
אִתָּֽנוּ׃ʾittānûee-ta-NOO