Context verses Zechariah 11:11
Zechariah 11:2

தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

כִּ֥י
Zechariah 11:3

மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.

כִּ֥י, כִּ֥י
Zechariah 11:5

அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம்வைக்கிறதில்லை.

יְהוָ֖ה
Zechariah 11:13

கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

יְהוָ֖ה
Zechariah 11:15

கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.

יְהוָ֖ה
was
And
it
was
וַתֻּפַ֖רwattuparva-too-FAHR
broken
day:
בַּיּ֣וֹםbayyômBA-yome
in
הַה֑וּאhahûʾha-HOO
that
knew
וַיֵּדְע֨וּwayyēdĕʿûva-yay-deh-OO
me
so
כֵ֜ןkēnhane
and
the
poor
עֲנִיֵּ֤יʿăniyyêuh-nee-YAY
flock
the
of
הַצֹּאן֙haṣṣōnha-TSONE
that
waited
הַשֹּׁמְרִ֣יםhaššōmĕrîmha-shoh-meh-REEM
upon
אֹתִ֔יʾōtîoh-TEE
that
כִּ֥יkee
the
word
the
דְבַרdĕbardeh-VAHR
of
Lord.
it
יְהוָ֖הyĕhwâyeh-VA


הֽוּא׃hûʾhoo