என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.
நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியனவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,
அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,
நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.
| And I said | וָאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, If | אִם | ʾim | eem |
| ye think | ט֧וֹב | ṭôb | tove |
| good, | בְּעֵינֵיכֶ֛ם | bĕʿênêkem | beh-ay-nay-HEM |
| give | הָב֥וּ | hābû | ha-VOO |
| me my price; | שְׂכָרִ֖י | śĕkārî | seh-ha-REE |
| and if | וְאִם | wĕʾim | veh-EEM |
| not, | לֹ֣א׀ | lōʾ | loh |
| forbear. | חֲדָ֑לוּ | ḥădālû | huh-DA-loo |
| So they weighed for | וַיִּשְׁקְל֥וּ | wayyišqĕlû | va-yeesh-keh-LOO |
| אֶת | ʾet | et | |
| my price | שְׂכָרִ֖י | śĕkārî | seh-ha-REE |
| thirty | שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| pieces of silver. | כָּֽסֶף׃ | kāsep | KA-sef |