Context verses Zechariah 11:14
Zechariah 11:4

என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.

אֶת
Zechariah 11:6

நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Zechariah 11:7

கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,

אֶת, אֶת
Zechariah 11:8

ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

אֶת
Zechariah 11:9

இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியனவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

אֶת
Zechariah 11:10

அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,

אֶת, אֶת, אֶת, אֶת
Zechariah 11:12

உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

אֶת
even
Then
I
cut
וָֽאֶגְדַּע֙wāʾegdaʿva-eɡ-DA
asunder
אֶתʾetet

staff,
מַקְלִ֣יmaqlîmahk-LEE
other
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
mine
אֵ֖תʾētate

Bands,
הַחֹֽבְלִ֑יםhaḥōbĕlîmha-hoh-veh-LEEM
break
might
I
that
לְהָפֵר֙lĕhāpērleh-ha-FARE

אֶתʾetet
the
brotherhood
הָֽאַחֲוָ֔הhāʾaḥăwâha-ah-huh-VA
between
בֵּ֥יןbênbane
Judah
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
and
Israel.
וּבֵ֥יןûbênoo-VANE


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE