Context verses Zechariah 11:7
Zechariah 11:4

என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.

אֶת
Zechariah 11:6

நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Zechariah 11:8

ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

אֶת
Zechariah 11:9

இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியனவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

אֶת
Zechariah 11:10

அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,

אֶת, אֶת, אֶת, אֶת
Zechariah 11:12

உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

אֶת
Zechariah 11:14

நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.

אֶת, אֶת
even
And
feed
will
וָֽאֶרְעֶה֙wāʾerʿehva-er-EH
I
אֶתʾetet

flock
צֹ֣אןṣōntsone
the
of
הַֽהֲרֵגָ֔הhahărēgâha-huh-ray-ɡA
slaughter,
you,
לָכֵ֖ןlākēnla-HANE
O
poor
עֲנִיֵּ֣יʿăniyyêuh-nee-YAY
of
the
flock.
הַצֹּ֑אןhaṣṣōnha-TSONE
And
I
took
וָאֶקַּֽחwāʾeqqaḥva-eh-KAHK
two
me
unto
לִ֞יlee
staves;
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
the
one
מַקְל֗וֹתmaqlôtmahk-LOTE
I
called
לְאַחַ֞דlĕʾaḥadleh-ah-HAHD
Beauty,
קָרָ֤אתִיqārāʾtîka-RA-tee
other
the
and
נֹ֙עַם֙nōʿamNOH-AM
I
called
וּלְאַחַד֙ûlĕʾaḥadoo-leh-ah-HAHD
Bands;
קָרָ֣אתִיqārāʾtîka-RA-tee
fed
I
and
חֹֽבְלִ֔יםḥōbĕlîmhoh-veh-LEEM

וָאֶרְעֶ֖הwāʾerʿeva-er-EH
the
flock.
אֶתʾetet


הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE