Context verses Zechariah 14:21
Zechariah 14:2

எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

כָּל
Zechariah 14:5

அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

כָּל
Zechariah 14:7

ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

וְלֹא
Zechariah 14:9

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

כָּל
Zechariah 14:10

தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.

כָּל
Zechariah 14:12

எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

כָּל
Zechariah 14:14

யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.

כָּל
Zechariah 14:16

பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

כָּל, צְבָא֔וֹת
Zechariah 14:17

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

וְ֠הָיָה
Zechariah 14:19

இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

כָּל
be
shall
וְ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
Yea,
כָּלkālkahl
every
pot
סִ֨ירsîrseer
in
Jerusalem
Judah
בִּירוּשָׁלִַ֜םbîrûšālaimbee-roo-sha-la-EEM
in
and
וּבִֽיהוּדָ֗הûbîhûdâoo-vee-hoo-DA
holiness
קֹ֚דֶשׁqōdešKOH-desh
Lord
the
unto
לַיהוָ֣הlayhwâlai-VA
of
hosts:
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
come
shall
וּבָ֙אוּ֙ûbāʾûoo-VA-OO
and
all
sacrifice
כָּלkālkahl
that
they
הַזֹּ֣בְחִ֔יםhazzōbĕḥîmha-ZOH-veh-HEEM
take
and
וְלָקְח֥וּwĕloqḥûveh-loke-HOO
of
them,
and
seethe
מֵהֶ֖םmēhemmay-HEM
no
be
shall
there
וּבִשְּׁל֣וּûbiššĕlûoo-vee-sheh-LOO
Canaanite
בָהֶ֑םbāhemva-HEM
the
more
house
וְלֹאwĕlōʾveh-LOH
in
יִהְיֶ֨הyihyeyee-YEH
the
כְנַעֲנִ֥יkĕnaʿănîheh-na-uh-NEE
of
the
ע֛וֹדʿôdode
Lord
of
hosts.
בְּבֵיתbĕbêtbeh-VATE
day
therein:
and
יְהוָ֥הyĕhwâyeh-VA
in
that
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE


בַּיּ֥וֹםbayyômBA-yome


הַהֽוּא׃hahûʾha-HOO