Context verses Zechariah 14:8
Zechariah 14:5

அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

אֶל
Zechariah 14:6

அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.

בַּיּ֣וֹם
Zechariah 14:9

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

בַּיּ֣וֹם, הַה֗וּא
Zechariah 14:13

அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.

בַּיּ֣וֹם
Zechariah 14:17

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

אֶל
Zechariah 14:20

அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

בַּיּ֣וֹם, הַה֗וּא
that
And
it
shall
וְהָיָ֣ה׀wĕhāyâveh-ha-YA
be
day,
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֗וּאhahûʾha-HOO
in
out
יֵצְא֤וּyēṣĕʾûyay-tseh-OO
go
מַֽיִםmayimMA-yeem
shall
waters
living
חַיִּים֙ḥayyîmha-YEEM
from
Jerusalem;
מִיר֣וּשָׁלִַ֔םmîrûšālaimmee-ROO-sha-la-EEM
half
חֶצְיָ֗םḥeṣyāmhets-YAHM
of
them
toward
אֶלʾelel
sea,
former
הַיָּם֙hayyāmha-YAHM
the
הַקַּדְמוֹנִ֔יhaqqadmônîha-kahd-moh-NEE
and
half
וְחֶצְיָ֖םwĕḥeṣyāmveh-hets-YAHM
of
them
toward
אֶלʾelel
sea:
hinder
הַיָּ֣םhayyāmha-YAHM
the
הָאַחֲר֑וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
in
summer
בַּקַּ֥יִץbaqqayiṣba-KA-yeets
it
shall
winter
וּבָחֹ֖רֶףûbāḥōrepoo-va-HOH-ref
in
and
be.
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH