என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
| with | כִּ֣י | kî | kee |
| are | מִ֣י | mî | mee |
| For who | בַז֮ | baz | vahz |
| despised hath | לְי֣וֹם | lĕyôm | leh-YOME |
| the day of | קְטַנּוֹת֒ | qĕṭannôt | keh-ta-NOTE |
| small things? rejoice, they | וְשָׂמְח֗וּ | wĕśomḥû | veh-some-HOO |
| for shall see | וְרָא֞וּ | wĕrāʾû | veh-ra-OO |
| shall | אֶת | ʾet | et |
| and | הָאֶ֧בֶן | hāʾeben | ha-EH-ven |
| הַבְּדִ֛יל | habbĕdîl | ha-beh-DEEL | |
| plummet the hand | בְּיַ֥ד | bĕyad | beh-YAHD |
| the in | זְרֻבָּבֶ֖ל | zĕrubbābel | zeh-roo-ba-VEL |
| of Zerubbabel | שִׁבְעָה | šibʿâ | sheev-AH |
| seven; | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| those | עֵינֵ֣י | ʿênê | ay-NAY |
| eyes the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the of they | הֵ֥מָּה | hēmmâ | HAY-ma |
| fro and to run which | מְשׁוֹטְטִ֖ים | mĕšôṭĕṭîm | meh-shoh-teh-TEEM |
| through the whole | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |