Context verses Zechariah 4:11
Zechariah 4:2

நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

עַל, עַל
Zechariah 4:3

அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

עַל
Zechariah 4:12

மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

אֵלָ֑יו, מַה
Zechariah 4:14

அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

עַל
Then
answered
וָאַ֖עַןwāʾaʿanva-AH-an
I,
and
said
וָאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
him,
What
מַהmama
are
these
שְּׁנֵ֤יšĕnêsheh-NAY
two
הַזֵּיתִים֙hazzêtîmha-zay-TEEM
olive
trees
הָאֵ֔לֶהhāʾēleha-A-leh
upon
עַלʿalal
the
right
יְמִ֥יןyĕmînyeh-MEEN
side
of
the
candlestick
הַמְּנוֹרָ֖הhammĕnôrâha-meh-noh-RA
and
upon
וְעַלwĕʿalveh-AL
the
left
שְׂמֹאולָֽהּ׃śĕmōwlāhseh-move-LA