Context verses Zechariah 4:13
Zechariah 4:4

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

מָה, אֲדֹנִֽי׃
Zechariah 4:5

என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

הֲל֥וֹא, יָדַ֖עְתָּ, מָה, אֵ֑לֶּה, וָאֹמַ֖ר, לֹ֥א, אֲדֹנִֽי׃
Zechariah 4:6

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

וַיֹּ֤אמֶר, אֵלַי֙, לֵאמֹ֔ר
Zechariah 4:10

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

אֵ֑לֶּה
Zechariah 4:12

மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

וָאֹמַ֖ר
be?
And
he
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
answered
אֵלַי֙ʾēlayay-LA

me
and
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
said,
הֲל֥וֹאhălôʾhuh-LOH
not
thou
יָדַ֖עְתָּyādaʿtāya-DA-ta
Knowest
מָהma
what
אֵ֑לֶּהʾēlleA-leh
these
said,
I
And
וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR
No,
לֹ֥אlōʾloh
my
lord.
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE