Context verses Zechariah 4:5
Zechariah 4:2

நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Zechariah 4:4

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

הַדֹּבֵ֥ר, מָה, אֲדֹנִֽי׃
Zechariah 4:10

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

אֵ֑לֶּה
Zechariah 4:12

மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

וָאֹמַ֖ר
Zechariah 4:13

அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

הֲל֥וֹא, יָדַ֖עְתָּ, מָה, אֵ֑לֶּה, וָאֹמַ֖ר, לֹ֥א, אֲדֹנִֽי׃
me
answered
with
וַ֠יַּעַןwayyaʿanVA-ya-an
Then
angel
הַמַּלְאָ֞ךְhammalʾākha-mahl-AK
the
talked
that
הַדֹּבֵ֥רhaddōbērha-doh-VARE
and
said
בִּי֙biybee
unto
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
not
thou
אֵלַ֔יʾēlayay-LAI
Knowest
me,
הֲל֥וֹאhălôʾhuh-LOH
what
יָדַ֖עְתָּyādaʿtāya-DA-ta
these
מָהma
said,
I
And
be?
הֵ֣מָּהhēmmâHAY-ma
No,
אֵ֑לֶּהʾēlleA-leh
my
lord.
וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR


לֹ֥אlōʾloh


אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE