பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.
அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக்கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.
| And speak | וְאָמַרְתָּ֤ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Thus | כֹּ֥ה | kō | koh |
| speaketh | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| the man | אִ֞ישׁ | ʾîš | eesh |
| whose name | צֶ֤מַח | ṣemaḥ | TSEH-mahk |
| is The BRANCH; | שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH |
| and he shall grow up | וּמִתַּחְתָּ֣יו | ûmittaḥtāyw | oo-mee-tahk-TAV |
| out of his place, | יִצְמָ֔ח | yiṣmāḥ | yeets-MAHK |
| and he shall build | וּבָנָ֖ה | ûbānâ | oo-va-NA |
| אֶת | ʾet | et | |
| the temple | הֵיכַ֥ל | hêkal | hay-HAHL |
| of the Lord: | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |