நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.
பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
| And it came to pass | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| in the fourth | בִּשְׁנַ֣ת | bišnat | beesh-NAHT |
| year | אַרְבַּ֔ע | ʾarbaʿ | ar-BA |
| of king | לְדָרְיָ֖וֶשׁ | lĕdoryāweš | leh-dore-YA-vesh |
| Darius, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| that the word | הָיָ֨ה | hāyâ | ha-YA |
| of the Lord | דְבַר | dĕbar | deh-VAHR |
| came | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Zechariah | זְכַרְיָ֗ה | zĕkaryâ | zeh-hahr-YA |
| in the fourth | בְּאַרְבָּעָ֛ה | bĕʾarbāʿâ | beh-ar-ba-AH |
| day of the ninth | לַחֹ֥דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| month, | הַתְּשִׁעִ֖י | hattĕšiʿî | ha-teh-shee-EE |
| even in Chisleu; | בְּכִסְלֵֽו׃ | bĕkislēw | beh-hees-LAVE |