Context verses Zechariah 7:9
Zechariah 7:2

கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,

אֶת
Zechariah 7:3

நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.

לֵאמֹ֑ר
Zechariah 7:4

அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Zechariah 7:5

நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.

לֵאמֹ֑ר
Zechariah 7:7

எருசலேமும் அதைச் சுற்றிலுமிருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்குநாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.

אֶת
Zechariah 7:12

வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

אֶת, יְהוָ֥ה
Zechariah 7:13

ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
Thus
כֹּ֥הkoh
speaketh
אָמַ֛רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
judgment,
מִשְׁפַּ֤טmišpaṭmeesh-PAHT
true
אֱמֶת֙ʾĕmetay-MET
Execute
שְׁפֹ֔טוּšĕpōṭûsheh-FOH-too
mercy
compassions
וְחֶ֣סֶדwĕḥesedveh-HEH-sed
and
וְרַֽחֲמִ֔יםwĕraḥămîmveh-ra-huh-MEEM
shew
and
עֲשׂ֖וּʿăśûuh-SOO
every
man
אִ֥ישׁʾîšeesh
to
אֶתʾetet
his
brother:
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV