சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.
சேனைகளுடȠί கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.
| But now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| I | לֹ֣א | lōʾ | loh |
| will not | כַיָּמִ֤ים | kayyāmîm | ha-ya-MEEM |
| be unto the residue | הָרִֽאשֹׁנִים֙ | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM |
| of this | אֲנִ֔י | ʾănî | uh-NEE |
| people | לִשְׁאֵרִ֖ית | lišʾērît | leesh-ay-REET |
| as in the former | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| days, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts. | צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |