Context verses Zechariah 8:11
Zechariah 8:1

சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:

יְהוָ֥ה
Zechariah 8:3

நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
Zechariah 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

הָעָ֣ם, נְאֻ֖ם, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Zechariah 8:10

இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.

לֹ֣א
Zechariah 8:18

சேனைகளுடȠί கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֥ה
Zechariah 8:22

அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

יְהוָ֥ה
will
be
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
But
לֹ֣אlōʾloh
now
not
כַיָּמִ֤יםkayyāmîmha-ya-MEEM
days,
as
the
former
הָרִֽאשֹׁנִים֙hāriʾšōnîmha-ree-shoh-NEEM
in
I
אֲנִ֔יʾănîuh-NEE
residue
לִשְׁאֵרִ֖יתlišʾērîtleesh-ay-REET
unto
the
people
this
הָעָ֣םhāʿāmha-AM
of
הַזֶּ֑הhazzeha-ZEH
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE