Context verses Zephaniah 1:12
Zephaniah 1:3

மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Zephaniah 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

עַל, אֶת, אֶת
Zephaniah 1:5

வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

עַל
Zephaniah 1:6

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

לֹֽא, אֶת, יְהוָ֖ה, וְלֹ֥א
Zephaniah 1:8

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

עַל
Zephaniah 1:9

வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

עַל
Zephaniah 1:13

அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

וְלֹ֥א, אֶת
Zephaniah 1:18

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

לֹֽא
that
And
pass
to
come
shall
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
it
time,
בָּעֵ֣תbāʿētba-ATE
at
הַהִ֔יאhahîʾha-HEE
that
search
will
I
אֲחַפֵּ֥שׂʾăḥappēśuh-ha-PASE

אֶתʾetet
Jerusalem
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
with
candles,
בַּנֵּר֑וֹתbannērôtba-nay-ROTE
punish
and
וּפָקַדְתִּ֣יûpāqadtîoo-fa-kahd-TEE

עַלʿalal
the
men
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
settled
are
that
הַקֹּֽפְאִים֙haqqōpĕʾîmha-koh-feh-EEM
on
עַלʿalal
their
lees:
שִׁמְרֵיהֶ֔םšimrêhemsheem-ray-HEM
that
say
הָאֹֽמְרִים֙hāʾōmĕrîmha-oh-meh-REEM
heart,
their
in
בִּלְבָבָ֔םbilbābāmbeel-va-VAHM
will
not
לֹֽאlōʾloh
good,
do
יֵיטִ֥יבyêṭîbyay-TEEV
The
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
will
he
do
evil.
יָרֵֽעַ׃yārēaʿya-RAY-ah