Context verses Zephaniah 1:13
Zephaniah 1:3

மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Zephaniah 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

אֶת, אֶת
Zephaniah 1:6

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

אֶת, וְלֹ֥א
Zephaniah 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

אֶת, וְלֹ֥א
Therefore
their
goods
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
shall
become
חֵילָם֙ḥêlāmhay-LAHM
a
booty,
לִמְשִׁסָּ֔הlimšissâleem-shee-SA
and
their
houses
וּבָתֵּיהֶ֖םûbottêhemoo-voh-tay-HEM
a
desolation:
לִשְׁמָמָ֑הlišmāmâleesh-ma-MA
they
shall
also
build
וּבָנ֤וּûbānûoo-va-NOO
houses,
בָתִּים֙bottîmvoh-TEEM
but
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
inhabit
יֵשֵׁ֔בוּyēšēbûyay-SHAY-voo
them;
and
they
shall
plant
וְנָטְע֣וּwĕnoṭʿûveh-note-OO
vineyards,
כְרָמִ֔יםkĕrāmîmheh-ra-MEEM
but
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
drink
יִשְׁתּ֖וּyištûyeesh-TOO

אֶתʾetet
the
wine
יֵינָֽם׃yênāmyay-NAHM