மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
| Therefore their goods | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| shall become | חֵילָם֙ | ḥêlām | hay-LAHM |
| a booty, | לִמְשִׁסָּ֔ה | limšissâ | leem-shee-SA |
| and their houses | וּבָתֵּיהֶ֖ם | ûbottêhem | oo-voh-tay-HEM |
| a desolation: | לִשְׁמָמָ֑ה | lišmāmâ | leesh-ma-MA |
| they shall also build | וּבָנ֤וּ | ûbānû | oo-va-NOO |
| houses, | בָתִּים֙ | bottîm | voh-TEEM |
| but not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| inhabit | יֵשֵׁ֔בוּ | yēšēbû | yay-SHAY-voo |
| them; and they shall plant | וְנָטְע֣וּ | wĕnoṭʿû | veh-note-OO |
| vineyards, | כְרָמִ֔ים | kĕrāmîm | heh-ra-MEEM |
| but not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| drink | יִשְׁתּ֖וּ | yištû | yeesh-TOO |
| אֶת | ʾet | et | |
| the wine | יֵינָֽם׃ | yênām | yay-NAHM |