தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
| I will consume | אָסֵ֨ף | ʾāsēp | ah-SAFE |
| man | אָדָ֜ם | ʾādām | ah-DAHM |
| and beast; | וּבְהֵמָ֗ה | ûbĕhēmâ | oo-veh-hay-MA |
| I will consume | אָסֵ֤ף | ʾāsēp | ah-SAFE |
| the fowls | עוֹף | ʿôp | ofe |
| of the heaven, | הַשָּׁמַ֙יִם֙ | haššāmayim | ha-sha-MA-YEEM |
| and the fishes | וּדְגֵ֣י | ûdĕgê | oo-deh-ɡAY |
| of the sea, | הַיָּ֔ם | hayyām | ha-YAHM |
| and the stumblingblocks | וְהַמַּכְשֵׁל֖וֹת | wĕhammakšēlôt | veh-ha-mahk-shay-LOTE |
| with | אֶת | ʾet | et |
| the wicked; | הָרְשָׁעִ֑ים | horšāʿîm | hore-sha-EEM |
| and I will cut off | וְהִכְרַתִּ֣י | wĕhikrattî | veh-heek-ra-TEE |
| אֶת | ʾet | et | |
| man | הָאָדָ֗ם | hāʾādām | ha-ah-DAHM |
| from off | מֵעַ֛ל | mēʿal | may-AL |
| פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
| the land, | הָאֲדָמָ֖ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |