Context verses Zephaniah 1:3
Zephaniah 1:2

தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֵעַ֛ל, פְּנֵ֥י, הָאֲדָמָ֖ה, נְאֻם, יְהוָֽה׃
Zephaniah 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

אֶת, אֶת
Zephaniah 1:6

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

אֶת
Zephaniah 1:10

அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Zephaniah 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

אֶת
Zephaniah 1:13

அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

אֶת
I
will
consume
אָסֵ֨ףʾāsēpah-SAFE
man
אָדָ֜םʾādāmah-DAHM
beast;
and
וּבְהֵמָ֗הûbĕhēmâoo-veh-hay-MA
I
will
consume
אָסֵ֤ףʾāsēpah-SAFE
fowls
the
עוֹףʿôpofe
of
the
heaven,
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
fishes
the
and
וּדְגֵ֣יûdĕgêoo-deh-ɡAY
of
the
sea,
הַיָּ֔םhayyāmha-YAHM
stumblingblocks
the
and
וְהַמַּכְשֵׁל֖וֹתwĕhammakšēlôtveh-ha-mahk-shay-LOTE
with
אֶתʾetet
the
wicked;
הָרְשָׁעִ֑יםhoršāʿîmhore-sha-EEM
and
I
will
cut
off
וְהִכְרַתִּ֣יwĕhikrattîveh-heek-ra-TEE

אֶתʾetet
man
הָאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
from
off
מֵעַ֛לmēʿalmay-AL

פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
land,
הָאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA