நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
| And them that worship | וְאֶת | wĕʾet | veh-ET |
| the host | הַמִּשְׁתַּחֲוִ֥ים | hammištaḥăwîm | ha-meesh-ta-huh-VEEM |
| of heaven | עַל | ʿal | al |
| upon | הַגַּגּ֖וֹת | haggaggôt | ha-ɡA-ɡote |
| the housetops; | לִצְבָ֣א | liṣbāʾ | leets-VA |
| and them that worship | הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem |
| and that swear | וְאֶת | wĕʾet | veh-ET |
| by the Lord, | הַמִּֽשְׁתַּחֲוִים֙ | hammišĕttaḥăwîm | ha-mee-sheh-ta-huh-VEEM |
| and that swear | הַנִּשְׁבָּעִ֣ים | hannišbāʿîm | ha-neesh-ba-EEM |
| by Malcham; | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| וְהַנִּשְׁבָּעִ֖ים | wĕhannišbāʿîm | veh-ha-neesh-ba-EEM | |
| בְּמַלְכָּֽם׃ | bĕmalkām | beh-mahl-KAHM |