Context verses Zephaniah 1:9
Zephaniah 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

עַל, כָּל
Zephaniah 1:5

வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

עַל
Zephaniah 1:8

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

עַל, כָּל
Zephaniah 1:11

மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.

כָּל, כָּל
Zephaniah 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

עַל, עַל
Zephaniah 1:15

அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.

הַה֑וּא
Zephaniah 1:18

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

כָּל, כָּל
I
also
will
וּפָקַדְתִּ֗יûpāqadtîoo-fa-kahd-TEE
punish
עַ֧לʿalal

all
that
those
כָּלkālkahl
leap
הַדּוֹלֵ֛גhaddôlēgha-doh-LAɡE
on
עַלʿalal
the
threshold,
day
הַמִּפְתָּ֖ןhammiptānha-meef-TAHN
In
בַּיּ֣וֹםbayyômBA-yome
same
the
הַה֑וּאhahûʾha-HOO
which
fill
הַֽמְמַלְאִ֛יםhammalʾîmhahm-mahl-EEM
houses
masters'
בֵּ֥יתbêtbate
their
אֲדֹנֵיהֶ֖םʾădōnêhemuh-doh-nay-HEM
with
violence
חָמָ֥סḥāmāsha-MAHS
and
deceit.
וּמִרְמָֽה׃ûmirmâoo-meer-MA