Context verses Zephaniah 2:11
Zephaniah 2:3

தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.

יְהוָה֙, כָּל
Zephaniah 2:9

ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

אֱלֹהֵ֣י
Zephaniah 2:14

அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.

כָּל
men
even
נוֹרָ֤אnôrāʾnoh-RA
will
be
terrible
יְהוָה֙yĕhwāhyeh-VA
The
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
Lord
unto
כִּ֣יkee
them:
for
he
רָזָ֔הrāzâra-ZA
famish
אֵ֖תʾētate
will
כָּלkālkahl

all
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
gods
earth;
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
the
of
and
shall
וְיִשְׁתַּֽחֲווּwĕyištaḥăwûveh-yeesh-TA-huh-voo
worship
him,
every
לוֹ֙loh
one
place,
his
אִ֣ישׁʾîšeesh
from
all
מִמְּקוֹמ֔וֹmimmĕqômômee-meh-koh-MOH
the
isles
כֹּ֖לkōlkole
of
the
heathen.
אִיֵּ֥יʾiyyêee-YAY


הַגּוֹיִֽם׃haggôyimha-ɡoh-YEEM