அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன்.
பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
| And they called | וַיִּקְרְא֤וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| unto | אֶל | ʾel | el |
| Lot, | לוֹט֙ | lôṭ | lote |
| and said | וַיֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| unto him, Where | ל֔וֹ | lô | loh |
| are the men | אַיֵּ֧ה | ʾayyē | ah-YAY |
| which | הָֽאֲנָשִׁ֛ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| came in | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| to | בָּ֥אוּ | bāʾû | BA-oo |
| thee this night? | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| bring them out | הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la |
| unto | הֽוֹצִיאֵ֣ם | hôṣîʾēm | hoh-tsee-AME |
| us, that we may know | אֵלֵ֔ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| them. | וְנֵֽדְעָ֖ה | wĕnēdĕʿâ | veh-nay-deh-AH |
| אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |