Context verses 1-chronicles 19:5
1 Chronicles 19:1

அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

לוֹט֙
1 Chronicles 19:2

அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

אֶל
1 Chronicles 19:3

அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.

אֶל
1 Chronicles 19:11

மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:

אֲשֶׁר
1 Chronicles 19:12

என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன்.

אֶל, אֲשֶׁר
1 Chronicles 19:14

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

אֶל
are
And
they
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
called
אֶלʾelel
unto
לוֹט֙lôṭlote
Lot,
and
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
Where
him,
ל֔וֹloh
unto
the
men
אַיֵּ֧הʾayyēah-YAY
which
הָֽאֲנָשִׁ֛יםhāʾănāšîmha-uh-na-SHEEM
in
came
אֲשֶׁרʾăšeruh-SHER
to
בָּ֥אוּbāʾûBA-oo
thee
this
night?
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
out
them
bring
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
unto
הֽוֹצִיאֵ֣םhôṣîʾēmhoh-tsee-AME
us,
that
we
may
know
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
them.
וְנֵֽדְעָ֖הwĕnēdĕʿâveh-nay-deh-AH


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM