Context verses 1-chronicles 25:1
1 Chronicles 25:4

கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டிக்காரனாகிய ஏமானின் குமாரர் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.

קְטוּרָֽה׃
1 Chronicles 25:5

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

אַבְרָהָ֛ם
1 Chronicles 25:8

அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

אַבְרָהָ֛ם
was
Then
וַיֹּ֧סֶףwayyōsepva-YOH-sef
again
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
took
wife,
אִשָּׁ֖הʾiššâee-SHA
a
and
her
וּשְׁמָ֥הּûšĕmāhoo-sheh-MA
name
Keturah.
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA