Context verses 1-corinthians 1:24
1 Corinthians 1:3

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

וַֽיְהִי
1 Corinthians 1:5

நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,

וַֽיְהִי, וַֽיְהִי
1 Corinthians 1:6

அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

וַיֹּ֣אמֶר
1 Corinthians 1:7

அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

וַֽיְהִי, כֵֽן׃
1 Corinthians 1:8

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Corinthians 1:9

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
1 Corinthians 1:11

ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
1 Corinthians 1:12

உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

הָאָ֜רֶץ
1 Corinthians 1:13

கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

וַֽיְהִי, וַֽיְהִי
1 Corinthians 1:14

என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 Corinthians 1:15

நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

וַֽיְהִי, כֵֽן׃
1 Corinthians 1:19

அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Corinthians 1:20

ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

וַיֹּ֣אמֶר
1 Corinthians 1:23

நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Corinthians 1:25

இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.

הָאָ֜רֶץ, לְמִינָ֔הּ
1 Corinthians 1:26

எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

וַיֹּ֣אמֶר
1 Corinthians 1:28

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

אֱלֹהִ֗ים
1 Corinthians 1:29

மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 Corinthians 1:30

அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,

וַֽיְהִי, כֵֽן׃
1 Corinthians 1:31

அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

וַֽיְהִי, וַֽיְהִי
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
bring
forth
Let
תּוֹצֵ֨אtôṣēʾtoh-TSAY
the
earth
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
creature
living
נֶ֤פֶשׁnepešNEH-fesh
the
חַיָּה֙ḥayyāhha-YA
after
his
kind,
לְמִינָ֔הּlĕmînāhleh-mee-NA
cattle,
בְּהֵמָ֥הbĕhēmâbeh-hay-MA
thing,
creeping
and
וָרֶ֛מֶשׂwāremeśva-REH-mes
and
beast
וְחַֽיְתוֹwĕḥaytôveh-HA-toh
of
the
earth
אֶ֖רֶץʾereṣEH-rets
kind:
his
after
לְמִינָ֑הּlĕmînāhleh-mee-NA
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane