நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
| And he took | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| unto him | ל֣וֹ | lô | loh |
| all | אֶת | ʾet | et |
| these, | כָּל | kāl | kahl |
| and divided | אֵ֗לֶּה | ʾēlle | A-leh |
| them in the midst, | וַיְבַתֵּ֤ר | waybattēr | vai-va-TARE |
| and laid | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| each | בַּתָּ֔וֶךְ | battāwek | ba-TA-vek |
| piece | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
| one against | אִישׁ | ʾîš | eesh |
| another: | בִּתְר֖וֹ | bitrô | beet-ROH |
| but the birds | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| divided | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| he not. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַצִפֹּ֖ר | haṣippōr | ha-tsee-PORE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| בָתָֽר׃ | bātār | va-TAHR |